Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 12:23 in Tamil

Home Bible Matthew Matthew 12 Matthew 12:23

மத்தேயு 12:23
ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.

Tamil Indian Revised Version
மக்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.

Tamil Easy Reading Version
வியப்புற்ற மக்கள், “தேவன் தாம் அனுப்பிவைப்பதாக வாக்களித்த தாவீதின் குமாரன் இவர்தான் போலும்!” என்றனர்.

Thiru Viviliam
திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய், “தாவீதின் மகன் இவரோ?” என்று பேசிக்கொண்டனர்.

Matthew 12:22Matthew 12Matthew 12:24

King James Version (KJV)
And all the people were amazed, and said, Is not this the son of David?

American Standard Version (ASV)
And all the multitudes were amazed, and said, Can this be the son of David?

Bible in Basic English (BBE)
And all the people were surprised and said, Is not this the Son of David?

Darby English Bible (DBY)
And all the crowds were amazed and said, Is this [man] the Son of David?

World English Bible (WEB)
All the multitudes were amazed, and said, “Can this be the son of David?”

Young’s Literal Translation (YLT)
And all the multitudes were amazed, and said, `Is this the Son of David?’

மத்தேயு Matthew 12:23
ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.
And all the people were amazed, and said, Is not this the son of David?

καὶkaikay
ἐξίσταντοexistantoay-KSEES-tahn-toh
πάντεςpantesPAHN-tase
οἱhoioo
ὄχλοιochloiOH-hloo
καὶkaikay
ἔλεγονelegonA-lay-gone
ΜήτιmētiMAY-tee
οὗτόςhoutosOO-TOSE
ἐστινestinay-steen
hooh
υἱὸςhuiosyoo-OSE
Δαβίδdabidtha-VEETH

Cross Reference

மத்தேயு 9:27
இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.

மத்தேயு 21:9
முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

மத்தேயு 22:42
கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.

யோவான் 4:29
நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.

யோவான் 7:40
ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.

மத்தேயு 9:33
பிசாசு துரத்தப்பட்டபின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.

மத்தேயு 15:22
அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

மத்தேயு 15:30
அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.


Tags ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு தாவீதின் குமாரன் இவர்தானோ என்றார்கள்
Matthew 12:23 in Tamil Concordance Matthew 12:23 in Tamil Interlinear Matthew 12:23 in Tamil Image