Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 10:16 in Tamil

Home Bible Mark Mark 10 Mark 10:16

மாற்கு 10:16
அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

Tamil Indian Revised Version
அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

Tamil Easy Reading Version
பிறகு இயேசு, குழந்தைகளைக் கைகளால் அணைத்துக்கொண்டார். இயேசு அவர்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வாதமும் செய்தார்.

Thiru Viviliam
பிறகு, அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

Mark 10:15Mark 10Mark 10:17

King James Version (KJV)
And he took them up in his arms, put his hands upon them, and blessed them.

American Standard Version (ASV)
And he took them in his arms, and blessed them, laying his hands upon them.

Bible in Basic English (BBE)
And he took them in his arms, and gave them a blessing, putting his hands on them.

Darby English Bible (DBY)
And having taken them in his arms, having laid his hands on them, he blessed them.

World English Bible (WEB)
He took them in his arms, and blessed them, laying his hands on them.

Young’s Literal Translation (YLT)
and having taken them in his arms, having put `his’ hands upon them, he was blessing them.

மாற்கு Mark 10:16
அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
And he took them up in his arms, put his hands upon them, and blessed them.

καὶkaikay
ἐναγκαλισάμενοςenankalisamenosane-ang-ka-lee-SA-may-nose
αὐτὰautaaf-TA
τιθεὶςtitheistee-THEES
τὰςtastahs
χεῖραςcheirasHEE-rahs
ἐπ'epape
αὐτὰautaaf-TA
ηὐλόγειēulogeieve-LOH-gee
αὐτὰ,autaaf-TA

Cross Reference

மாற்கு 9:36
ஒரு சிறு பிள்ளையை எடுத்து: அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:

ஆதியாகமம் 48:14
அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடதுகையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.

உபாகமம் 28:3
நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.

ஏசாயா 40:11
மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

லுூக்கா 2:28
அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து:

லுூக்கா 24:50
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.

யோவான் 21:15
அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.


Tags அவர்களை அணைத்துக்கொண்டு அவர்கள்மேல் கைகளை வைத்து அவர்களை ஆசீர்வதித்தார்
Mark 10:16 in Tamil Concordance Mark 10:16 in Tamil Interlinear Mark 10:16 in Tamil Image