Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 2:35 in Tamil

Home Bible Luke Luke 2 Luke 2:35

லூக்கா 2:35
உன் ஆத்துமாவையும் ஒரு பட்டையம் உருவிப்போகும் என்றான்.

Tamil Indian Revised Version
முடிவிலே, தேவனைப்பற்றி அநேக இருதயங்களின் சிந்தனைகள் வெளிப்படும். உன் இருதயம் பட்டயத்தினால் குத்தப்பட்டதுபோல வேதனைப்படும் என்றான்.

Tamil Easy Reading Version
இரகசியமாக மக்கள் நினைப்பவை வெளியரங்கமாகும். நடக்கவிருக்கும் காரியங்கள் உங்கள் மனதை மிகவும் துக்கப்படுத்தும்” என்றான்.

Thiru Viviliam
இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.⒫

Luke 2:34Luke 2Luke 2:36

King James Version (KJV)
(Yea, a sword shall pierce through thy own soul also,) that the thoughts of many hearts may be revealed.

American Standard Version (ASV)
yea and a sword shall pierce through thine own soul; that thoughts out of many hearts may be revealed.

Bible in Basic English (BBE)
(And a sword will go through your heart;) so that the secret thoughts of men may come to light.

Darby English Bible (DBY)
(and even a sword shall go through thine own soul;) so that [the] thoughts may be revealed from many hearts.

World English Bible (WEB)
Yes, a sword will pierce through your own soul, that the thoughts of many hearts may be revealed.”

Young’s Literal Translation (YLT)
(and also thine own soul shall a sword pass through) — that the reasonings of many hearts may be revealed.’

லூக்கா Luke 2:35
உன் ஆத்துமாவையும் ஒரு பட்டையம் உருவிப்போகும் என்றான்.
(Yea, a sword shall pierce through thy own soul also,) that the thoughts of many hearts may be revealed.

καὶkaikay
σοῦsousoo
δὲdethay
αὐτῆςautēsaf-TASE
τὴνtēntane
ψυχὴνpsychēnpsyoo-HANE
διελεύσεταιdieleusetaithee-ay-LAYF-say-tay
ῥομφαίαrhomphaiarome-FAY-ah
ὅπωςhopōsOH-pose
ἂνanan
ἀποκαλυφθῶσινapokalyphthōsinah-poh-ka-lyoo-FTHOH-seen
ἐκekake
πολλῶνpollōnpole-LONE
καρδιῶνkardiōnkahr-thee-ONE
διαλογισμοίdialogismoithee-ah-loh-gee-SMOO

Cross Reference

உபாகமம் 8:2
உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.

1 கொரிந்தியர் 11:19
உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:21
உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.

யோவான் 19:25
இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

யோவான் 15:22
நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.

யோவான் 8:42
இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

லுூக்கா 16:14
இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.

மத்தேயு 12:24
பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.

நியாயாதிபதிகள் 5:15
இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடே இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனுஷரும் பள்ளத்தாக்கில் கால்நடையாய் அனுப்பப்பட்டுப் போனார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.

1 யோவான் 2:19
அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.

சங்கீதம் 42:10
உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.


Tags உன் ஆத்துமாவையும் ஒரு பட்டையம் உருவிப்போகும் என்றான்
Luke 2:35 in Tamil Concordance Luke 2:35 in Tamil Interlinear Luke 2:35 in Tamil Image