லூக்கா 12:16
அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
Tamil Indian Revised Version
அல்லாமலும், இயேசு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: செல்வந்தரான ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது.
Tamil Easy Reading Version
பின்பு இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “நிலத்தின் சொந்தக்காரனான ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது.
Thiru Viviliam
அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
King James Version (KJV)
And he spake a parable unto them, saying, The ground of a certain rich man brought forth plentifully:
American Standard Version (ASV)
And he spake a parable unto them, saying, The ground of a certain rich man brought forth plentifully:
Bible in Basic English (BBE)
And he said to them, in a story, The land of a certain man of great wealth was very fertile:
Darby English Bible (DBY)
And he spoke a parable to them, saying, The land of a certain rich man brought forth abundantly.
World English Bible (WEB)
He spoke a parable to them, saying, “The ground of a certain rich man brought forth abundantly.
Young’s Literal Translation (YLT)
And he spake a simile unto them, saying, `Of a certain rich man the field brought forth well;
லூக்கா Luke 12:16
அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
And he spake a parable unto them, saying, The ground of a certain rich man brought forth plentifully:
| Εἶπεν | eipen | EE-pane | |
| δὲ | de | thay | |
| παραβολὴν | parabolēn | pa-ra-voh-LANE | |
| πρὸς | pros | prose | |
| αὐτοὺς | autous | af-TOOS | |
| λέγων, | legōn | LAY-gone | |
| Ἀνθρώπου | anthrōpou | an-THROH-poo | |
| τινὸς | tinos | tee-NOSE | |
| πλουσίου | plousiou | ploo-SEE-oo | |
| εὐφόρησεν | euphorēsen | afe-FOH-ray-sane | |
| ἡ | hē | ay | |
| χώρα | chōra | HOH-ra |
Cross Reference
ஆதியாகமம் 26:12
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
ஆதியாகமம் 41:47
பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.
யோபு 12:6
கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
சங்கீதம் 73:3
துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.
சங்கீதம் 73:12
இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.
ஓசியா 2:8
தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.
மத்தேயு 5:45
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:17
அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.
Tags அல்லாமலும் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார் ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது
Luke 12:16 in Tamil Concordance Luke 12:16 in Tamil Interlinear Luke 12:16 in Tamil Image