Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 7:20 in Tamil

Home Bible John John 7 John 7:20

யோவான் 7:20
ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.

Tamil Indian Revised Version
மக்கள் அவருக்கு மறுமொழியாக: நீ பிசாசு பிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.

Tamil Easy Reading Version
“நீ பிசாசு பிடித்தவன். அதனால்தான் இப்படி உளறுகிறாய். நாங்கள் உன்னைக் கொலை செய்ய முயற்சி செய்யவில்லை” என்று மக்கள் பதில் சொன்னார்கள்.

Thiru Viviliam
மக்கள் மறுமொழியாக, “யார் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்? உனக்குப் பேய் பிடித்திருக்கிறது” என்றனர்.

John 7:19John 7John 7:21

King James Version (KJV)
The people answered and said, Thou hast a devil: who goeth about to kill thee?

American Standard Version (ASV)
The multitude answered, Thou hast a demon: who seeketh to kill thee?

Bible in Basic English (BBE)
The people said in answer, You have an evil spirit: who has any desire to put you to death?

Darby English Bible (DBY)
The crowd answered [and said], Thou hast a demon: who seeks to kill thee?

World English Bible (WEB)
The multitude answered, “You have a demon! Who seeks to kill you?”

Young’s Literal Translation (YLT)
The multitude answered and said, `Thou hast a demon, who doth seek to kill thee?’

யோவான் John 7:20
ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
The people answered and said, Thou hast a devil: who goeth about to kill thee?

ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
hooh
ὄχλοςochlosOH-hlose
καὶkaikay
εἶπενeipenEE-pane
Δαιμόνιονdaimonionthay-MOH-nee-one
ἔχεις·echeisA-hees
τίςtistees
σεsesay
ζητεῖzēteizay-TEE
ἀποκτεῖναιapokteinaiah-poke-TEE-nay

Cross Reference

யோவான் 10:20
அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.

யோவான் 8:48
அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.

யோவான் 8:52
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள் நீயோ ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.

மாற்கு 3:21
அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.

மத்தேயு 10:25
சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொல்வார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?

மத்தேயு 11:18
எப்படியெனில் யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள்.

மத்தேயு 12:24
பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.

மாற்கு 3:30
அசுத்த ஆவியைக்கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:24
இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்த சத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக்கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.


Tags ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக நீ பிசாசுபிடித்தவன் உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்
John 7:20 in Tamil Concordance John 7:20 in Tamil Interlinear John 7:20 in Tamil Image