Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 10:19 in Tamil

Home Bible John John 10 John 10:19

யோவான் 10:19
இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று.

Tamil Indian Revised Version
இந்த வசனங்களினால் யூதர்களுக்குள்ளே மீண்டும் பிரிவினை உண்டானது.

Tamil Easy Reading Version
இயேசு சொன்ன இக்காரியங்களினால் மீண்டும் யூதர்கள் பிரிந்துபோயினர்.

Thiru Viviliam
இவ்வாறு இயேசு சொன்னதால் யூதரிடையே மீண்டும் பிளவு ஏற்பட்டது.

John 10:18John 10John 10:20

King James Version (KJV)
There was a division therefore again among the Jews for these sayings.

American Standard Version (ASV)
There arose a division again among the Jews because of these words.

Bible in Basic English (BBE)
There was a division again among the Jews because of these words.

Darby English Bible (DBY)
There was a division again among the Jews on account of these words;

World English Bible (WEB)
Therefore a division arose again among the Jews because of these words.

Young’s Literal Translation (YLT)
Therefore, again, there came a division among the Jews, because of these words,

யோவான் John 10:19
இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று.
There was a division therefore again among the Jews for these sayings.

ΣχίσμαschismaSKEE-sma
οὖνounoon
πάλινpalinPA-leen
ἐγένετοegenetoay-GAY-nay-toh
ἐνenane
τοῖςtoistoos
Ἰουδαίοιςioudaioisee-oo-THAY-oos
διὰdiathee-AH
τοὺςtoustoos
λόγουςlogousLOH-goos
τούτουςtoutousTOO-toos

Cross Reference

யோவான் 9:16
அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று

மத்தேயு 10:34
பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

லுூக்கா 12:51
நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 7:40
ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:4
பட்டணத்து ஜனங்கள் பிரிந்து, சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:7
அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிறறு: கூட்டம் இரண்டாகப் பிரிந்தது.

1 கொரிந்தியர் 3:3
பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?

1 கொரிந்தியர் 11:18
முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன், அதில் சிலவற்றை நம்புகிறேன்.


Tags இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று
John 10:19 in Tamil Concordance John 10:19 in Tamil Interlinear John 10:19 in Tamil Image