Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 18:30 in Tamil

Home Bible John John 18 John 18:30

யோவான் 18:30
அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: இவன் குற்றவாளியாக இல்லாவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அதற்கு யூதர்கள், “அவன் ஒரு கெட்ட மனிதன். அதனால்தான் அவனை உம்மிடம் அழைத்து வந்தோம்” என்றனர்.

Thiru Viviliam
அதற்கு அவர்கள், “இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்க மாட்டோம்” என்றார்கள்.

John 18:29John 18John 18:31

King James Version (KJV)
They answered and said unto him, If he were not a malefactor, we would not have delivered him up unto thee.

American Standard Version (ASV)
They answered and said unto him, If this man were not an evildoer, we should not have delivered him up unto thee.

Bible in Basic English (BBE)
They said to him in answer, If the man was not a wrongdoer we would not have given him up to you.

Darby English Bible (DBY)
They answered and said to him, If this [man] were not an evildoer, we should not have delivered him up to thee.

World English Bible (WEB)
They answered him, “If this man weren’t an evildoer, we wouldn’t have delivered him up to you.”

Young’s Literal Translation (YLT)
they answered and said to him, `If he were not an evil doer, we had not delivered him to thee.’

யோவான் John 18:30
அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
They answered and said unto him, If he were not a malefactor, we would not have delivered him up unto thee.

ἀπεκρίθησανapekrithēsanah-pay-KREE-thay-sahn
καὶkaikay
εἶπονeiponEE-pone
αὐτῷautōaf-TOH
Εἰeiee
μὴmay
ἦνēnane
οὗτοςhoutosOO-tose
κακὸποιός,kakopoioska-KOH-poo-OSE
οὐκoukook
ἄνanan
σοιsoisoo
παρεδώκαμενparedōkamenpa-ray-THOH-ka-mane
αὐτόνautonaf-TONE

Cross Reference

மாற்கு 10:33
இதோ, எருசலேமுக்குப்போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.

மாற்கு 15:3
பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

லுூக்கா 20:19
பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப்பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.

லுூக்கா 23:2
இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரி கொடுக்கவேண்டுவதில்லையென்றும் சொல்லி ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத்தொடங்கினார்கள்.

லுூக்கா 24:7
மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.

யோவான் 19:12
அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் ராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:13
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள்.


Tags அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக இவன் குற்றவாளியாயிராவிட்டால் இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்
John 18:30 in Tamil Concordance John 18:30 in Tamil Interlinear John 18:30 in Tamil Image