யோவான் 19:22
பிலாத்து பிரதியுத்தரமாக: நானெழுதினது எழுதினதே என்றான்.
Tamil Indian Revised Version
பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
Tamil Easy Reading Version
அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.
Thiru Viviliam
பிலாத்து அவர்களைப் பார்த்து, “நான் எழுதியது எழுதியதே” என்றான்.⒫
King James Version (KJV)
Pilate answered, What I have written I have written.
American Standard Version (ASV)
Pilate answered, What I have written I have written.
Bible in Basic English (BBE)
But Pilate made answer, What I have put in writing will not be changed.
Darby English Bible (DBY)
Pilate answered, What I have written, I have written.
World English Bible (WEB)
Pilate answered, “What I have written, I have written.”
Young’s Literal Translation (YLT)
Pilate answered, `What I have written, I have written.’
யோவான் John 19:22
பிலாத்து பிரதியுத்தரமாக: நானெழுதினது எழுதினதே என்றான்.
Pilate answered, What I have written I have written.
| ἀπεκρίθη | apekrithē | ah-pay-KREE-thay | |
| ὁ | ho | oh | |
| Πιλᾶτος | pilatos | pee-LA-tose | |
| Ὃ | ho | oh | |
| γέγραφα | gegrapha | GAY-gra-fa | |
| γέγραφα | gegrapha | GAY-gra-fa |
Cross Reference
ஆதியாகமம் 43:14
அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வ வல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்.
எஸ்தர் 4:16
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
சங்கீதம் 65:7
சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.
சங்கீதம் 76:10
மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
நீதிமொழிகள் 8:29
சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
யோவான் 19:12
அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் ராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
Tags பிலாத்து பிரதியுத்தரமாக நானெழுதினது எழுதினதே என்றான்
John 19:22 in Tamil Concordance John 19:22 in Tamil Interlinear John 19:22 in Tamil Image