Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 3:24 in Tamil

Home Bible Acts Acts 3 Acts 3:24

அப்போஸ்தலர் 3:24
சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் சொன்னார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னமே அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
“தேவனுக்காகப் பேசிய சாமுவேலும் அவருக்குப் பின் வந்த மற்ற எல்லாத் தீர்க்கதரிசிகளும் இக்காலத்தைக் குறித்துப் பேசினார்கள்.

Thiru Viviliam
சாமுவேல் தொடங்கி இறைவாக்குரைத்த அனைவரும் இந்தக் காலத்தைப்பற்றி அறிவித்து வந்தனர்.

Acts 3:23Acts 3Acts 3:25

King James Version (KJV)
Yea, and all the prophets from Samuel and those that follow after, as many as have spoken, have likewise foretold of these days.

American Standard Version (ASV)
Yea and all the prophets from Samuel and them that followed after, as many as have spoken, they also told of these days.

Bible in Basic English (BBE)
And all the prophets from Samuel and those who came after, every one of them, gave word of these days.

Darby English Bible (DBY)
And indeed all the prophets from Samuel and those in succession after [him], as many as have spoken, have announced also these days.

World English Bible (WEB)
Yes, and all the prophets from Samuel and those who followed after, as many as have spoken, they also told of these days.

Young’s Literal Translation (YLT)
and also all the prophets from Samuel and those following in order, as many as spake, did also foretell of these days.

அப்போஸ்தலர் Acts 3:24
சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.
Yea, and all the prophets from Samuel and those that follow after, as many as have spoken, have likewise foretold of these days.

καὶkaikay
πάντεςpantesPAHN-tase
δὲdethay
οἱhoioo
προφῆταιprophētaiproh-FAY-tay
ἀπὸapoah-POH
Σαμουὴλsamouēlsa-moo-ALE
καὶkaikay
τῶνtōntone
καθεξῆςkathexēska-thay-KSASE
ὅσοιhosoiOH-soo
ἐλάλησανelalēsanay-LA-lay-sahn
καὶkaikay
προκατήγγειλανprokatēngeilanproh-ka-TAYNG-gee-lahn
τὰςtastahs
ἡμέραςhēmerasay-MAY-rahs
ταύταςtautasTAF-tahs

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:21
உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கிலும் உரைத்தவைகளெல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

1 சாமுவேல் 3:20
சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:20
பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.

சங்கீதம் 99:6
அவருடைய ஆசாரியரில் மோசேயும், ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறு உத்தரவு அருளினார்.

1 சாமுவேல் 3:1
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.

ரோமர் 3:21
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.

லுூக்கா 24:27
மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:19
ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்,

எரேமியா 15:1
கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது, இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு,

1 சாமுவேல் 2:18
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல் நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான்.


Tags சாமுவேல் முதற்கொண்டு எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்
Acts 3:24 in Tamil Concordance Acts 3:24 in Tamil Interlinear Acts 3:24 in Tamil Image