Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 8:15 in Tamil

Home Bible Acts Acts 8 Acts 8:15

அப்போஸ்தலர் 8:15
இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

Tamil Indian Revised Version
இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமட்டும் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

Tamil Easy Reading Version
ஆகவே பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பினார்கள். பேதுருவும் யோவானும் வந்தபோது சமாரிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமென்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

Thiru Viviliam
அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்.

Acts 8:14Acts 8Acts 8:16

King James Version (KJV)
Who, when they were come down, prayed for them, that they might receive the Holy Ghost:

American Standard Version (ASV)
who, when they were come down, prayed for them, that they might receive the Holy Spirit:

Bible in Basic English (BBE)
Who, when they came there, made prayer for them, that the Holy Spirit might be given to them:

Darby English Bible (DBY)
who, having come down, prayed for them that they might receive [the] Holy Spirit;

World English Bible (WEB)
who, when they had come down, prayed for them, that they might receive the Holy Spirit;

Young’s Literal Translation (YLT)
who having come down did pray concerning them, that they may receive the Holy Spirit, —

அப்போஸ்தலர் Acts 8:15
இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
Who, when they were come down, prayed for them, that they might receive the Holy Ghost:

οἵτινεςhoitinesOO-tee-nase
καταβάντεςkatabanteska-ta-VAHN-tase
προσηύξαντοprosēuxantoprose-EEF-ksahn-toh
περὶperipay-REE
αὐτῶνautōnaf-TONE
ὅπωςhopōsOH-pose
λάβωσινlabōsinLA-voh-seen
πνεῦμαpneumaPNAVE-ma
ἅγιον·hagionA-gee-one

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

மத்தேயு 18:19
அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 14:13
நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.

யோவான் 16:23
அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.

பிலிப்பியர் 1:19
அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.


Tags இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு
Acts 8:15 in Tamil Concordance Acts 8:15 in Tamil Interlinear Acts 8:15 in Tamil Image