Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 14:25 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 14 1 Corinthians 14:25

1 கொரிந்தியர் 14:25
அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும், அவன்முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.

Tamil Indian Revised Version
அவனுடைய இருதயத்தின் இரகசியங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புறவிழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாக உங்களுக்குள்ளே இருக்கிறார் என்று அறிக்கையிடுவான்.

Tamil Easy Reading Version
அவன் உள்ளத்தின் இரகசியங்கள் அவனுக்குத் தெரிவிக்கப்படும். எனவே அந்த மனிதன் தலை குனிந்து வீழ்ந்து தேவனை வணங்குவான். “உண்மையாகவே, தேவன் உங்களோடு இருக்கிறார்” என்று அவன் கூறுவான்.

Thiru Viviliam
அவர் உள்ளத்தில் உறைந்து கிடப்பவை வெளியாகும். அப்பொழுது அவர் முகங்குப்புற விழுந்து கடவுளைப் பணிந்து, “உண்மையில் கடவுள் உங்களிடையே உள்ளார்” என அறிக்கை செய்வார்.

1 Corinthians 14:241 Corinthians 141 Corinthians 14:26

King James Version (KJV)
And thus are the secrets of his heart made manifest; and so falling down on his face he will worship God, and report that God is in you of a truth.

American Standard Version (ASV)
the secrets of his heart are made manifest; and so he will fall down on his face and worship God, declaring that God is among you indeed.

Bible in Basic English (BBE)
The secrets of his heart are made clear; and he will go down on his face and give worship to God, saying that God is truly among you.

Darby English Bible (DBY)
the secrets of his heart are manifested; and thus, falling upon [his] face, he will do homage to God, reporting that God is indeed amongst you.

World English Bible (WEB)
And thus the secrets of his heart are revealed. So he will fall down on his face and worship God, declaring that God is among you indeed.

Young’s Literal Translation (YLT)
and so the secrets of his heart become manifest, and so having fallen upon `his’ face, he will bow before God, declaring that God really is among you.

1 கொரிந்தியர் 1 Corinthians 14:25
அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும், அவன்முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.
And thus are the secrets of his heart made manifest; and so falling down on his face he will worship God, and report that God is in you of a truth.

καὶkaikay
οὕτωςhoutōsOO-tose
τὰtata
κρυπτὰkryptakryoo-PTA
τῆςtēstase
καρδίαςkardiaskahr-THEE-as
αὐτοῦautouaf-TOO
φανερὰphanerafa-nay-RA
γίνεταιginetaiGEE-nay-tay
καὶkaikay
οὕτωςhoutōsOO-tose
πεσὼνpesōnpay-SONE
ἐπὶepiay-PEE
πρόσωπονprosōponPROSE-oh-pone
προσκυνήσειproskynēseiprose-kyoo-NAY-see
τῷtoh
θεῷtheōthay-OH
ἀπαγγέλλωνapangellōnah-pahng-GALE-lone
ὅτιhotiOH-tee
hooh
θεὸςtheosthay-OSE
ὄντωςontōsONE-tose
ἐνenane
ὑμῖνhyminyoo-MEEN
ἐστινestinay-steen

Cross Reference

சகரியா 8:23
அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்: ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

ஏசாயா 45:14
எகிப்தின் சம்பாத்தியமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், நெடிய ஆட்களாகிய சபேயரின் வர்த்தகலாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனேமாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப்பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:4
இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:8
அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:

லுூக்கா 17:16
அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.

லுூக்கா 8:28
அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாகவிழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.

லுூக்கா 5:8
சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.

ஏசாயா 60:14
உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலத்தில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.

சங்கீதம் 72:11
சகல ராஜாக்களும் அவரைப்பணிந்து கொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.

உபாகமம் 9:18
கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போலும் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.

ஆதியாகமம் 44:14
யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரைக்கும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.


Tags அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும் அவன்முகங்குப்புற விழுந்து தேவனைப்பணிந்துகொண்டு தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்
1 Corinthians 14:25 in Tamil Concordance 1 Corinthians 14:25 in Tamil Interlinear 1 Corinthians 14:25 in Tamil Image