Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 36:33 in Tamil

Home Bible Genesis Genesis 36 Genesis 36:33

ஆதியாகமம் 36:33
பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான்

Tamil Indian Revised Version
பேலா இறந்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய மகனாகிய யோபாப் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

Tamil Easy Reading Version
பேலா மரித்ததும் யோபாப் அரசன் ஆனான். இவன் போஸ்றாவிலுள்ள சேராகுவின் மகன்.

Thiru Viviliam
பேலா இறந்தபின் போஸ்ராவைச் சார்ந்த செராகின் மகன் யோபாபு ஆட்சிக்கு வந்தான்.

Genesis 36:32Genesis 36Genesis 36:34

King James Version (KJV)
And Bela died, and Jobab the son of Zerah of Bozrah reigned in his stead.

American Standard Version (ASV)
And Bela died, and Jobab the son of Zerah of Bozrah reigned in his stead.

Bible in Basic English (BBE)
At his death, Jobab, son of Zerah of Bozrah, became king in his place.

Darby English Bible (DBY)
And Bela died; and Jobab the son of Zerah of Bozrah reigned in his stead.

Webster’s Bible (WBT)
And Bela died, and Jobab the son of Zerah of Bozrah reigned in his stead.

World English Bible (WEB)
Bela died, and Jobab, the son of Zerah of Bozrah, reigned in his place.

Young’s Literal Translation (YLT)
and Bela dieth, and reign in his stead doth Jobab son of Zerah from Bozrah;

ஆதியாகமம் Genesis 36:33
பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான்
And Bela died, and Jobab the son of Zerah of Bozrah reigned in his stead.

וַיָּ֖מָתwayyāmotva-YA-mote
בָּ֑לַעbālaʿBA-la
וַיִּמְלֹ֣ךְwayyimlōkva-yeem-LOKE
תַּחְתָּ֔יוtaḥtāywtahk-TAV
יוֹבָ֥בyôbābyoh-VAHV
בֶּןbenben
זֶ֖רַחzeraḥZEH-rahk
מִבָּצְרָֽה׃mibboṣrâmee-bohts-RA

Cross Reference

எரேமியா 49:13
போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 49:22
இதோ, ஒரு கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் செட்டைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளிலே ஏதோமுடைய பராகிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.

ஏசாயா 34:6
போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தில் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.

ஏசாயா 63:1
ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.

ஆமோஸ் 1:12
தேமானிலே: தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என் கர்த்தர் சொல்லுகிறார்.

மீகா 2:12
யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன், தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும்.


Tags பேலா மரித்தபின் போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான்
Genesis 36:33 in Tamil Concordance Genesis 36:33 in Tamil Interlinear Genesis 36:33 in Tamil Image