Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 41:22 in Tamil

Home Bible Isaiah Isaiah 41 Isaiah 41:22

ஏசாயா 41:22
அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவன் இன்னவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும்.

Tamil Indian Revised Version
அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவைகள் இவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும்.

Tamil Easy Reading Version
உங்கள் சிலைகள் (பொய்த் தெய்வங்கள்) வந்து என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் என்ன நடந்தது? எதிர்காலத்தில் என்ன நடக்கும்? எங்களிடம் கூறு. நாங்கள் கடினமாகக் கவனிப்போம். பிறகு அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவோம்.

Thiru Viviliam
⁽அத்தெய்வங்கள் அருகில் வந்து,␢ நிகழப்போவதை நமக்கு அறிவிக்கட்டும்;␢ முன்னே நடந்தவற்றை␢ எடுத்துரைக்கட்டும்;␢ நாம் சிந்தித்து அவற்றின்␢ இறுதி விளைவை அறிந்து கொள்வோம்;␢ இல்லாவிடில் வரவிருப்பவற்றை␢ நமக்கு எடுத்துக்கூறட்டும்.⁾

Isaiah 41:21Isaiah 41Isaiah 41:23

King James Version (KJV)
Let them bring them forth, and shew us what shall happen: let them shew the former things, what they be, that we may consider them, and know the latter end of them; or declare us things for to come.

American Standard Version (ASV)
Let them bring forth, and declare unto us what shall happen: declare ye the former things, what they are, that we may consider them, and know the latter end of them; or show us things to come.

Bible in Basic English (BBE)
Let the future be made clear to us: give us news of the past things, so that we may give thought to them; or of the things to come, so that we may see if they are true.

Darby English Bible (DBY)
Let them bring them forward, and declare to us what shall happen: shew the former things, what they are, that we may give attention to them, and know the end of them; — or let us hear things to come:

World English Bible (WEB)
Let them bring forth, and declare to us what shall happen: declare you the former things, what they are, that we may consider them, and know the latter end of them; or show us things to come.

Young’s Literal Translation (YLT)
They bring nigh, and declare to us that which doth happen, The first things — what they `are’ declare ye, And we set our heart, and know their latter end, Or the coming things cause us to hear.

ஏசாயா Isaiah 41:22
அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவன் இன்னவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும்.
Let them bring them forth, and shew us what shall happen: let them shew the former things, what they be, that we may consider them, and know the latter end of them; or declare us things for to come.

יַגִּ֙ישׁוּ֙yaggîšûya-ɡEE-SHOO
וְיַגִּ֣ידוּwĕyaggîdûveh-ya-ɡEE-doo
לָ֔נוּlānûLA-noo
אֵ֖תʾētate
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
תִּקְרֶ֑ינָהtiqrênâteek-RAY-na
הָרִאשֹׁנ֣וֹת׀hāriʾšōnôtha-ree-shoh-NOTE
מָ֣הma
הֵ֗נָּהhēnnâHAY-na
הַגִּ֜ידוּhaggîdûha-ɡEE-doo
וְנָשִׂ֤ימָהwĕnāśîmâveh-na-SEE-ma
לִבֵּ֙נוּ֙libbēnûlee-BAY-NOO
וְנֵדְעָ֣הwĕnēdĕʿâveh-nay-deh-AH
אַחֲרִיתָ֔ןʾaḥărîtānah-huh-ree-TAHN
א֥וֹʾôoh
הַבָּא֖וֹתhabbāʾôtha-ba-OTE
הַשְׁמִיעֻֽנוּ׃hašmîʿunûhahsh-mee-oo-NOO

Cross Reference

ஏசாயா 45:21
நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.

ஏசாயா 46:10
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

ஏசாயா 42:9
பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏசாயா 43:9
சகல ஜாதிகளும் ஏகமாய்ச் சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு மெய்யென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து யதார்த்தவான்களாய் விளங்கட்டும்.

ஏசாயா 44:7
பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.

ஏசாயா 48:14
நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?

யோவான் 13:19
அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 16:14
அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.


Tags அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும் அவைகளில் முந்தி சம்பவிப்பவன் இன்னவைகளென்று சொல்லி நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும் பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும் வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும்
Isaiah 41:22 in Tamil Concordance Isaiah 41:22 in Tamil Interlinear Isaiah 41:22 in Tamil Image