Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 7:5 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 7 Jeremiah 7:5

எரேமியா 7:5
நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி, நீங்கள் மனுஷனுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து,

Tamil Indian Revised Version
நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் நன்றாக ஒழுங்குபடுத்தி, நீங்கள் மனிதனுக்கும் மனிதனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து,

Tamil Easy Reading Version
நீங்கள் உங்களது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நற் செயல்களைச் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நியாயமாக இருக்கவேண்டும்.

Thiru Viviliam
நீங்கள் உங்கள் வழிகளையும் செயல்களையும் முற்றிலும் சீர்ப்படுத்திக் கொண்டால், ஒருவர் ஒருவரோடு முற்றிலும் நேர்மையுடன் நடந்துகொண்டால்,

Jeremiah 7:4Jeremiah 7Jeremiah 7:6

King James Version (KJV)
For if ye throughly amend your ways and your doings; if ye throughly execute judgment between a man and his neighbour;

American Standard Version (ASV)
For if ye thoroughly amend your ways and your doings; if ye thoroughly execute justice between a man and his neighbor;

Bible in Basic English (BBE)
For if your ways and your doings are truly changed for the better; if you truly give right decisions between a man and his neighbour;

Darby English Bible (DBY)
But if ye thoroughly amend your ways and your doings, if ye really do justice between a man and his neighbour,

World English Bible (WEB)
For if you thoroughly amend your ways and your doings; if you thoroughly execute justice between a man and his neighbor;

Young’s Literal Translation (YLT)
For, if ye do thoroughly amend your ways and your doings, If ye do judgment thoroughly Between a man and his neighbour,

எரேமியா Jeremiah 7:5
நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி, நீங்கள் மனுஷனுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து,
For if ye throughly amend your ways and your doings; if ye throughly execute judgment between a man and his neighbour;

כִּ֤יkee
אִםʾimeem
הֵיטֵיב֙hêṭêbhay-TAVE
תֵּיטִ֔יבוּtêṭîbûtay-TEE-voo
אֶתʾetet
דַּרְכֵיכֶ֖םdarkêkemdahr-hay-HEM
וְאֶתwĕʾetveh-ET
מַֽעַלְלֵיכֶ֑םmaʿallêkemma-al-lay-HEM
אִםʾimeem
עָשׂ֤וֹʿāśôah-SOH
תַֽעֲשׂוּ֙taʿăśûta-uh-SOO
מִשְׁפָּ֔טmišpāṭmeesh-PAHT
בֵּ֥יןbênbane
אִ֖ישׁʾîšeesh
וּבֵ֥יןûbênoo-VANE
רֵעֵֽהוּ׃rēʿēhûray-ay-HOO

Cross Reference

எரேமியா 22:3
நீங்கள் நியாயமும் நீதியும்செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமைசெய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள்.

எரேமியா 4:1
இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அՠα்றிவிட்டால், நீ இனο அலைந்து திரிவதில்லை.

ஏசாயா 1:19
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.

1 இராஜாக்கள் 6:12
நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம் நடந்து கொள்ளும்படிக்கு, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக் குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,

எசேக்கியேல் 18:17
சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து தன் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

எசேக்கியேல் 18:8
வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன்கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கே உண்மையாய்த் தீர்த்து,

எரேமியா 7:3
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்.

ஏசாயா 16:3
நீ ஆலோசனைபண்ணி, நியாயஞ்செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடாதிரு.

நியாயாதிபதிகள் 21:12
இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.

நியாயாதிபதிகள் 5:1
அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது:


Tags நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி நீங்கள் மனுஷனுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து
Jeremiah 7:5 in Tamil Concordance Jeremiah 7:5 in Tamil Interlinear Jeremiah 7:5 in Tamil Image