Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 16:12 in Tamil

Home Bible Job Job 16 Job 16:12

யோபு 16:12
நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன், அவர் என்னை நெருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.

Tamil Indian Revised Version
நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார்.

Tamil Easy Reading Version
எனக்கு எல்லாம் நல்லபடியாக இருந்தன, ஆனால், பின்பு தேவன் என்னை நசுக்கினார்! ஆம், அவர் என்னைக் கழுத்தில் பிடித்து, என்னைத் துண்டுகளாக நொறுக்கினார்! தேவன் என்னை இலக்காகப் பயன்படுத்தினார்.

Thiru Viviliam
⁽நலமுடன் இருந்தேன் நான்;␢ தகர்த்தெறிந்தார் என்னை அவர்;␢ பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்;␢ என்னையே தம் இலக்காக ஆக்கினார்.⁾

Job 16:11Job 16Job 16:13

King James Version (KJV)
I was at ease, but he hath broken me asunder: he hath also taken me by my neck, and shaken me to pieces, and set me up for his mark.

American Standard Version (ASV)
I was at ease, and he brake me asunder; Yea, he hath taken me by the neck, and dashed me to pieces: He hath also set me up for his mark.

Bible in Basic English (BBE)
I was in comfort, but I have been broken up by his hands; he has taken me by the neck, shaking me to bits; he has put me up as a mark for his arrows.

Darby English Bible (DBY)
I was at rest, but he hath shattered me; he hath taken me by the neck and shaken me to pieces, and set me up for his mark.

Webster’s Bible (WBT)
I was at ease, but he hath broken me asunder: he hath also taken me by my neck, and shaken me to pieces, and set me up for his mark.

World English Bible (WEB)
I was at ease, and he broke me apart. Yes, he has taken me by the neck, and dashed me to pieces. He has also set me up for his target.

Young’s Literal Translation (YLT)
At ease I have been, and he breaketh me, And he hath laid hold on my neck, And he breaketh me in pieces, And he raiseth me to him for a mark.

யோபு Job 16:12
நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன், அவர் என்னை நெருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.
I was at ease, but he hath broken me asunder: he hath also taken me by my neck, and shaken me to pieces, and set me up for his mark.

שָׁ֘לֵ֤וšālēwSHA-LAVE
הָיִ֨יתִי׀hāyîtîha-YEE-tee
וַֽיְפַרְפְּרֵ֗נִיwayparpĕrēnîva-fahr-peh-RAY-nee
וְאָחַ֣זwĕʾāḥazveh-ah-HAHZ
בְּ֭עָרְפִּיbĕʿorpîBEH-ore-pee
וַֽיְפַצְפְּצֵ֑נִיwaypaṣpĕṣēnîva-fahts-peh-TSAY-nee
וַיְקִימֵ֥נִיwayqîmēnîvai-kee-MAY-nee
ל֝֗וֹloh
לְמַטָּרָֽה׃lĕmaṭṭārâleh-ma-ta-RA

இணை வசனம்

யோபு 7:20
மன்னுயிரைக் காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன?

புலம்பல் 3:11
என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னை பாழாக்கிவிட்டார்.

புலம்பல் 3:4
என் சதையையும் என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.

ரோமர் 16:4
அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.

மத்தேயு 21:44
இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

எசேக்கியேல் 29:7
அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப்போகப்பண்ணுவாய்.

சங்கீதம் 44:19
எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.

யோபு 29:18
என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.

யோபு 29:3
அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.

யோபு 15:26
கடினக்கழுத்தோடும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களோடும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.

யோபு 9:17
அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.

யோபு 7:12
தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ?

யோபு 4:10
சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோம்.

யோபு 3:26
எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.

யோபு 1:2
அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள்.


Tags நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன் அவர் என்னை நெருக்கி என் பிடரியைப் பிடித்து என்னை நொறுக்கி என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்
Job 16:12 in Tamil Concordance Job 16:12 in Tamil Interlinear Job 16:12 in Tamil Image