Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 5:13 in Tamil

Home Bible Luke Luke 5 Luke 5:13

லூக்கா 5:13
அவர் தமதுகையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.

Tamil Indian Revised Version
அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது.

Tamil Easy Reading Version
இயேசு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். இயேசு அவனைத் தொட்டார். உடனே தொழு நோய் அவனை விட்டு மறைந்தது.

Thiru Viviliam
இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று.

Luke 5:12Luke 5Luke 5:14

King James Version (KJV)
And he put forth his hand, and touched him, saying, I will: be thou clean. And immediately the leprosy departed from him.

American Standard Version (ASV)
And he stretched forth his hand, and touched him, saying, I will; be thou made clean. And straightway the leprosy departed from him.

Bible in Basic English (BBE)
And he put out his hand to him and said, It is my pleasure; be clean. And straight away his disease went from him.

Darby English Bible (DBY)
And stretching forth his hand he touched him, saying, I will; be thou cleansed: and immediately the leprosy departed from him.

World English Bible (WEB)
He stretched out his hand, and touched him, saying, “I want to. Be made clean.” Immediately the leprosy left him.

Young’s Literal Translation (YLT)
and having stretched forth `his’ hand, he touched him, having said, `I will; be thou cleansed;’ and immediately the leprosy went away from him.

லூக்கா Luke 5:13
அவர் தமதுகையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.
And he put forth his hand, and touched him, saying, I will: be thou clean. And immediately the leprosy departed from him.

καὶkaikay
ἐκτείναςekteinasake-TEE-nahs
τὴνtēntane
χεῖραcheiraHEE-ra
ἥψατοhēpsatoAY-psa-toh
αὐτοῦautouaf-TOO
εἰπὼν,eipōnee-PONE
ΘέλωthelōTHAY-loh
καθαρίσθητι·katharisthētika-tha-REE-sthay-tee
καὶkaikay
εὐθέωςeutheōsafe-THAY-ose
ay
λέπραlepraLAY-pra
ἀπῆλθενapēlthenah-PALE-thane
ἀπ'apap
αὐτοῦautouaf-TOO

Cross Reference

ஆதியாகமம் 1:3
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

லுூக்கா 8:54
எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.

லுூக்கா 4:39
அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

மத்தேயு 9:29
அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.

ஓசியா 14:4
நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.

எசேக்கியேல் 36:29
உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப்பெருகப்பண்ணி,

எசேக்கியேல் 36:25
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.

சங்கீதம் 33:9
அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.

2 இராஜாக்கள் 5:14
அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.

2 இராஜாக்கள் 5:10
அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.

ஆதியாகமம் 1:9
பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

யோவான் 4:50
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்.


Tags அவர் தமதுகையை நீட்டி அவனைத் தொட்டு எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்றார் உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று
Luke 5:13 in Tamil Concordance Luke 5:13 in Tamil Interlinear Luke 5:13 in Tamil Image