Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 24:40 in Tamil

Home Bible Matthew Matthew 24 Matthew 24:40

மத்தேயு 24:40
அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.

Tamil Easy Reading Version
இரண்டு ஆண்கள் வயலில் வேலை செய்துகொண்டிருக்க ஒருவன் விடப்பட்டு மற்றவன் எடுத்துச்செல்லப்படுவான்.

Thiru Viviliam
இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.

Matthew 24:39Matthew 24Matthew 24:41

King James Version (KJV)
Then shall two be in the field; the one shall be taken, and the other left.

American Standard Version (ASV)
Then shall two man be in the field; one is taken, and one is left:

Bible in Basic English (BBE)
Then two men will be in the field; one is taken, and one let go;

Darby English Bible (DBY)
Then two shall be in the field, one is taken and one is left;

World English Bible (WEB)
Then two men will be in the field: one will be taken and one will be left;

Young’s Literal Translation (YLT)
Then two men shall be in the field, the one is received, and the one is left;

மத்தேயு Matthew 24:40
அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
Then shall two be in the field; the one shall be taken, and the other left.

τότεtoteTOH-tay
δύοdyoTHYOO-oh
ἔσονταιesontaiA-sone-tay
ἐνenane
τῷtoh
ἀγρῷagrōah-GROH
hooh
εἷςheisees
παραλαμβάνεταιparalambanetaipa-ra-lahm-VA-nay-tay
καὶkaikay
hooh
εἷςheisees
ἀφίεται·aphietaiah-FEE-ay-tay

Cross Reference

லுூக்கா 17:34
அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.

2 பேதுரு 2:5
பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;

2 பேதுரு 2:7
நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;

2 நாளாகமம் 33:12
இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக்கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்குமுன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.

லுூக்கா 23:39
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.

1 கொரிந்தியர் 4:7
அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?


Tags அப்பொழுது இரண்டுபேர் வயலில் இருப்பார்கள் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான் ஒருவன் கைவிடப்படுவான்
Matthew 24:40 in Tamil Concordance Matthew 24:40 in Tamil Interlinear Matthew 24:40 in Tamil Image