Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 20:12 in Tamil

Home Bible Proverbs Proverbs 20 Proverbs 20:12

நீதிமொழிகள் 20:12
கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.

Tamil Indian Revised Version
கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இந்த இரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.

Tamil Easy Reading Version
பார்ப்பதற்குக் கண்களையும் கேட்பதற்குக் காதுகளையும் கர்த்தர் நமக்காகப் படைத்துள்ளார்.

Thiru Viviliam
⁽கேட்கும் காது, காணும் கண்; இவ் விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.⁾

Proverbs 20:11Proverbs 20Proverbs 20:13

King James Version (KJV)
The hearing ear, and the seeing eye, the LORD hath made even both of them.

American Standard Version (ASV)
The hearing ear, and the seeing eye, Jehovah hath made even both of them.

Bible in Basic English (BBE)
The hearing ear and the seeing eye are equally the Lord’s work.

Darby English Bible (DBY)
The hearing ear, and the seeing eye, Jehovah hath made even both of them.

World English Bible (WEB)
The hearing ear, and the seeing eye, Yahweh has made even both of them.

Young’s Literal Translation (YLT)
A hearing ear, and a seeing eye, Jehovah hath made even both of them.

நீதிமொழிகள் Proverbs 20:12
கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.
The hearing ear, and the seeing eye, the LORD hath made even both of them.

אֹ֣זֶןʾōzenOH-zen
שֹׁ֭מַעַתšōmaʿatSHOH-ma-at
וְעַ֣יִןwĕʿayinveh-AH-yeen
רֹאָ֑הrōʾâroh-AH
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
עָשָׂ֥הʿāśâah-SA
גַםgamɡahm
שְׁנֵיהֶֽם׃šĕnêhemsheh-nay-HEM

Cross Reference

சங்கீதம் 94:9
காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?

யாத்திராகமம் 4:11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

சங்கீதம் 119:18
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்.

மத்தேயு 13:13
அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18
அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.

எபேசியர் 1:17
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,


Tags கேட்கிற காதும் காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்
Proverbs 20:12 in Tamil Concordance Proverbs 20:12 in Tamil Interlinear Proverbs 20:12 in Tamil Image