Context verses Daniel 10:11
Daniel 10:1

பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டான்.

אֶת
Daniel 10:5

என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன்.

אֶת, אִישׁ
Daniel 10:7

தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷர் அந்தத்தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி ஓடி ஒளித்துக்கொண்டார்கள்.

אֶת, אֶת
Daniel 10:8

நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.

אֶת
Daniel 10:9

அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன்.

אֶת, אֶת, עַל
Daniel 10:10

இதோ, ஒருவன் கை என்னைத்தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கிவைத்தது.

עַל
Daniel 10:12

அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.

וַיֹּ֣אמֶר
Daniel 10:16

அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத்தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.

עַל
Daniel 10:19

பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.

אִישׁ, כִּ֥י
Daniel 10:21

சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத்தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்கிற வேறொருவரும் இல்லை.

אֶת, עַל, כִּ֥י
And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
me,
אֵלַ֡יʾēlayay-LAI
Daniel,
O
דָּנִיֵּ֣אלdāniyyēlda-nee-YALE
a
man
אִישׁʾîšeesh
greatly
beloved,
חֲ֠מֻדוֹתḥămudôtHUH-moo-dote
understand
הָבֵ֨ןhābēnha-VANE
the
words
בַּדְּבָרִ֜יםbaddĕbārîmba-deh-va-REEM
that
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
I
אָנֹכִ֨יʾānōkîah-noh-HEE
speak
דֹבֵ֤רdōbērdoh-VARE
unto
אֵלֶ֙יךָ֙ʾēlêkāay-LAY-HA
thee,
and
stand
וַעֲמֹ֣דwaʿămōdva-uh-MODE

עַלʿalal
upright:
עָמְדֶ֔ךָʿomdekāome-DEH-ha
for
כִּ֥יkee
now
עַתָּ֖הʿattâah-TA
I
am
thee
sent.
שֻׁלַּ֣חְתִּיšullaḥtîshoo-LAHK-tee
unto
אֵלֶ֑יךָʾēlêkāay-LAY-ha
spoken
had
he
when
And
וּבְדַבְּר֥וֹûbĕdabbĕrôoo-veh-da-beh-ROH
unto
עִמִּ֛יʿimmîee-MEE

אֶתʾetet
word
הַדָּבָ֥רhaddābārha-da-VAHR
this
הַזֶּ֖הhazzeha-ZEH
me,
I
stood
עָמַ֥דְתִּיʿāmadtîah-MAHD-tee
trembling.
מַרְעִֽיד׃marʿîdmahr-EED