Context verses Deuteronomy 10:14
Deuteronomy 10:11

கர்த்தர் என்னை நோக்கி: நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் அவர்கள் போய் அதைத் சுதந்தரித்துக் கொள்ளும்படி, நீ எழுந்து, ஜனத்திற்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார்.

אֲשֶׁר
Deuteronomy 10:12

இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,

אֱלֹהֶ֔יךָ, אֱלֹהֶ֔יךָ
Deuteronomy 10:21

அவரே உன் புகழ்ச்சி; உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே.

אֲשֶׁר
Deuteronomy 10:22

உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார்.

אֱלֹהֶ֔יךָ, הַשָּׁמַ֖יִם
is.
הֵ֚ןhēnhane
also,
is
לַֽיהוָ֣הlayhwâlai-VA
Behold,
Lord's
the
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
God,
thy
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
the
heaven
and
וּשְׁמֵ֣יûšĕmêoo-sheh-MAY
the
heaven
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
of
heavens
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
the
earth
with
וְכָלwĕkālveh-HAHL
all
אֲשֶׁרʾăšeruh-SHER
that
therein
בָּֽהּ׃bāhba