Context verses Ecclesiastes 5:20
Ecclesiastes 5:6

உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?

אֶת, אֶת, אֶת
Ecclesiastes 5:7

அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.

אֶת
Ecclesiastes 5:10

பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.

לֹ֣א
Ecclesiastes 5:19

தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன்பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.

אֶת
For
כִּ֚יkee
he
shall
not
לֹ֣אlōʾloh
much
הַרְבֵּ֔הharbēhahr-BAY
remember
יִזְכֹּ֖רyizkōryeez-KORE

אֶתʾetet
the
days
יְמֵ֣יyĕmêyeh-MAY
of
his
life;
חַיָּ֑יוḥayyāywha-YAV
because
כִּ֧יkee
God
הָאֱלֹהִ֛יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
answereth
מַעֲנֶ֖הmaʿănema-uh-NEH
him
in
the
joy
בְּשִׂמְחַ֥תbĕśimḥatbeh-seem-HAHT
of
his
heart.
לִבּֽוֹ׃libbôlee-boh