Context verses Exodus 13:3
Exodus 13:1

கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
Exodus 13:5

ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக.

אֶל, אֲשֶׁ֨ר, אֶת
Exodus 13:9

கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன்வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்;

כִּ֚י
Exodus 13:10

ஆகையால், நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியமத்தை ஆசரித்து வருவாயாக.

אֶת
Exodus 13:11

மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது,

אֶל
Exodus 13:12

கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.

אֲשֶׁ֨ר
Exodus 13:14

பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

בְּחֹ֣זֶק
Exodus 13:16

கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்.

כִּ֚י, בְּחֹ֣זֶק, יָ֔ד
Exodus 13:17

பார்வோன் ஜனங்களைப் போக விட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல்,

אֶת
Exodus 13:18

சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப் பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.

אֶת
Exodus 13:19

மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.

אֶת, אֶת, אֶת
And
Moses
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
unto
אֶלʾelel
the
people,
הָעָ֗םhāʿāmha-AM
Remember
זָכ֞וֹרzākôrza-HORE

אֶתʾetet
this
הַיּ֤וֹםhayyômHA-yome
day,
הַזֶּה֙hazzehha-ZEH
in
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
ye
came
out
יְצָאתֶ֤םyĕṣāʾtemyeh-tsa-TEM
from
Egypt,
מִמִּצְרַ֙יִם֙mimmiṣrayimmee-meets-RA-YEEM
out
of
the
house
מִבֵּ֣יתmibbêtmee-BATE
of
bondage;
עֲבָדִ֔יםʿăbādîmuh-va-DEEM
for
כִּ֚יkee
by
strength
בְּחֹ֣זֶקbĕḥōzeqbeh-HOH-zek
of
hand
יָ֔דyādyahd
the
Lord
הוֹצִ֧יאhôṣîʾhoh-TSEE
brought
you
out
יְהוָֹ֛הyĕhôâyeh-hoh-AH
from
this
אֶתְכֶ֖םʾetkemet-HEM
place:
there
shall
no
מִזֶּ֑הmizzemee-ZEH
leavened
bread
וְלֹ֥אwĕlōʾveh-LOH
be
eaten.
יֵֽאָכֵ֖לyēʾākēlyay-ah-HALE


חָמֵֽץ׃ḥāmēṣha-MAYTS