Context verses Exodus 14:19
Exodus 14:2

நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக.

לִפְנֵי֙, לִפְנֵי֙
Exodus 14:3

அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான்.

יִשְׂרָאֵ֔ל
Exodus 14:8

கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.

יִשְׂרָאֵ֔ל
Exodus 14:20

அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.

מַֽחֲנֵ֣ה, מַֽחֲנֵ֣ה, יִשְׂרָאֵ֔ל, הֶֽעָנָן֙
Exodus 14:24

கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து,

מַֽחֲנֵ֣ה
Exodus 14:25

அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள்.

יִשְׂרָאֵ֔ל
removed
And
the
וַיִּסַּ֞עwayyissaʿva-yee-SA
angel
of
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
God,
which
הָֽאֱלֹהִ֗יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
went
הַֽהֹלֵךְ֙hahōlēkHA-hoh-lake
before
camp
לִפְנֵי֙lipnēyleef-NAY
the
of
מַֽחֲנֵ֣הmaḥănēma-huh-NAY
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
and
went
וַיֵּ֖לֶךְwayyēlekva-YAY-lek
behind
מֵאַֽחֲרֵיהֶ֑םmēʾaḥărêhemmay-ah-huh-ray-HEM
went
pillar
the
and
וַיִּסַּ֞עwayyissaʿva-yee-SA
them;
of
the
עַמּ֤וּדʿammûdAH-mood
cloud
הֶֽעָנָן֙heʿānānheh-ah-NAHN
face,
their
before
from
מִפְּנֵיהֶ֔םmippĕnêhemmee-peh-nay-HEM
and
stood
וַיַּֽעֲמֹ֖דwayyaʿămōdva-ya-uh-MODE
behind
מֵאַֽחֲרֵיהֶֽם׃mēʾaḥărêhemmay-AH-huh-ray-HEM