கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?
பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றாРύ.
| Thy right hand, | יְמִֽינְךָ֣ | yĕmînĕkā | yeh-mee-neh-HA |
| O Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| is become glorious | נֶאְדָּרִ֖י | neʾdārî | neh-da-REE |
| in power: | בַּכֹּ֑חַ | bakkōaḥ | ba-KOH-ak |
| thy right hand, | יְמִֽינְךָ֥ | yĕmînĕkā | yeh-mee-neh-HA |
| O Lord, | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| hath dashed in pieces | תִּרְעַ֥ץ | tirʿaṣ | teer-ATS |
| the enemy. | אוֹיֵֽב׃ | ʾôyēb | oh-YAVE |