Context verses Exodus 20:20
Exodus 20:3

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

עַל
Exodus 20:5

நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

עַל, עַל
Exodus 20:11

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

עַל
Exodus 20:19

மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.

אֶל
Exodus 20:21

ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.

אֶל
Exodus 20:22

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள்.

אֶל, אֶל
And
Moses
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
unto
אֶלʾelel
the
people,
הָעָם֮hāʿāmha-AM
Fear
אַלʾalal
not:
תִּירָאוּ֒tîrāʾûtee-ra-OO
for
כִּ֗יkee
God
לְבַֽעֲבוּר֙lĕbaʿăbûrleh-va-uh-VOOR
is
come
נַסּ֣וֹתnassôtNA-sote
to
אֶתְכֶ֔םʾetkemet-HEM
prove
בָּ֖אbāʾba
you,
and
that
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
his
fear
וּבַֽעֲב֗וּרûbaʿăbûroo-va-uh-VOOR
may
be
תִּֽהְיֶ֧הtihĕyetee-heh-YEH
before
יִרְאָת֛וֹyirʾātôyeer-ah-TOH
your
faces,
עַלʿalal
that
ye
sin
פְּנֵיכֶ֖םpĕnêkempeh-nay-HEM
not.
לְבִלְתִּ֥יlĕbiltîleh-veel-TEE


תֶֽחֱטָֽאוּ׃teḥĕṭāʾûTEH-hay-TA-oo