Context verses Exodus 32:2
Exodus 32:5

ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.

אַֽהֲרֹ֔ן
Exodus 32:21

பின்பு, மோசே ஆரோனை நோக்கி: நீ இந்த ஜனங்கள்மேல் இந்தப் பெரும்பாதகத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றான்.

וַיֹּ֤אמֶר
Exodus 32:22

அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.

אַֽהֲרֹ֔ן
Exodus 32:25

ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,

אַֽהֲרֹ֔ן
Exodus 32:30

மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான்.

וַיֹּ֤אמֶר
And
Aaron
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֲלֵהֶם֙ʾălēhemuh-lay-HEM
unto
אַֽהֲרֹ֔ןʾahărōnah-huh-RONE
them,
Break
off
פָּֽרְקוּ֙pārĕqûpa-reh-KOO
the
golden
נִזְמֵ֣יnizmêneez-MAY
earrings,
הַזָּהָ֔בhazzāhābha-za-HAHV
which
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
are
in
the
ears
בְּאָזְנֵ֣יbĕʾoznêbeh-oze-NAY
of
your
wives,
נְשֵׁיכֶ֔םnĕšêkemneh-shay-HEM
of
your
sons,
בְּנֵיכֶ֖םbĕnêkembeh-nay-HEM
and
of
your
daughters,
וּבְנֹֽתֵיכֶ֑םûbĕnōtêkemoo-veh-noh-tay-HEM
and
bring
וְהָבִ֖יאוּwĕhābîʾûveh-ha-VEE-oo
them
unto
אֵלָֽי׃ʾēlāyay-LAI