Context verses Exodus 4:1
Exodus 4:5

ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.

נִרְאָ֥ה
Exodus 4:11

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

יְהוָֽה׃
Exodus 4:19

பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்து போனார்கள் என்றார்.

מֹשֶׁה֙
Exodus 4:21

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப் போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.

וְלֹ֥א
Exodus 4:28

அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.

מֹשֶׁה֙
answered
And
וַיַּ֤עַןwayyaʿanva-YA-an
Moses
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
and
said,
וַיֹּ֔אמֶרwayyōʾmerva-YOH-mer
But,
behold,
וְהֵן֙wĕhēnveh-HANE
not
will
they
לֹֽאlōʾloh
believe
יַאֲמִ֣ינוּyaʾămînûya-uh-MEE-noo
me,
nor
לִ֔יlee
hearken
וְלֹ֥אwĕlōʾveh-LOH
voice:
my
unto
יִשְׁמְע֖וּyišmĕʿûyeesh-meh-OO
for
בְּקֹלִ֑יbĕqōlîbeh-koh-LEE
they
will
say,
כִּ֣יkee
hath
not
יֹֽאמְר֔וּyōʾmĕrûyoh-meh-ROO
appeared
unto
לֹֽאlōʾloh
thee.
נִרְאָ֥הnirʾâneer-AH
The
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
Lord
יְהוָֽה׃yĕhwâyeh-VA