Context verses Exodus 9:5
Exodus 9:12

ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

יְהוָ֖ה
Exodus 9:23

அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று, எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.

יְהוָ֛ה
Exodus 9:35

கர்த்தர் மோசேயைக் கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.

יְהוָ֖ה
appointed
And
the
וַיָּ֥שֶׂםwayyāśemva-YA-sem
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
a
set
time,
מוֹעֵ֣דmôʿēdmoh-ADE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
morrow
To
מָחָ֗רmāḥārma-HAHR
shall
do
יַֽעֲשֶׂ֧הyaʿăśeya-uh-SEH
the
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
thing
הַדָּבָ֥רhaddābārha-da-VAHR
this
הַזֶּ֖הhazzeha-ZEH
in
the
land.
בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets