Context verses Ezekiel 13:22
Ezekiel 13:6

கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.

לֹ֣א
Ezekiel 13:7

நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?

וַאֲנִ֖י
Ezekiel 13:9

அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.

לֹ֣א, לֹ֣א
Ezekiel 13:10

சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.

יַ֣עַן
Ezekiel 13:23

நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார்.

לֹ֣א
Because
יַ֣עַןyaʿanYA-an
sad,
ye
הַכְא֤וֹתhakʾôthahk-OTE
have
made
the
heart
righteous
לֵבlēblave
the
of
lies
צַדִּיק֙ṣaddîqtsa-DEEK
with
שֶׁ֔קֶרšeqerSHEH-ker
whom
I
וַאֲנִ֖יwaʾănîva-uh-NEE
not
have
לֹ֣אlōʾloh
made
sad;
הִכְאַבְתִּ֑יוhikʾabtîwheek-av-TEEOO
strengthened
and
וּלְחַזֵּק֙ûlĕḥazzēqoo-leh-ha-ZAKE
the
hands
יְדֵ֣יyĕdêyeh-DAY
of
the
wicked,
רָשָׁ֔עrāšāʿra-SHA
not
should
he
that
לְבִלְתִּיlĕbiltîleh-veel-TEE
return
שׁ֛וּבšûbshoov
way,
wicked
his
מִדַּרְכּ֥וֹmiddarkômee-dahr-KOH
from
הָרָ֖עhārāʿha-RA
by
promising
him
life:
לְהַחֲיֹתֽוֹ׃lĕhaḥăyōtôleh-ha-huh-yoh-TOH