Context verses Ezekiel 16:42
Ezekiel 16:16

உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.

וְלֹ֥א
Ezekiel 16:41

உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்து, அநேக ஸ்திரீகளின் கண்களுக்கு முன்பாக உன்னில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன் வேசித்தனத்தை ஒழியப்பண்ணுவேன்; நீ இனிப் பணையங்கொடுப்பதில்லை.

עֽוֹד׃
Ezekiel 16:52

இப்போதும் உன் சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைப்பார்க்கிலும் அருவருப்பாகச் செய்த உன் பாவங்களினிமித்தம் உன் இலச்சையைச் சுமந்துகொள்; உன்னைப் பார்க்கிலும் அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன் சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணின நீ வெட்கமடைந்து, உன் இலச்சையைச் சுமந்துகொள்.

מִמֵּ֑ךְ
Ezekiel 16:61

அப்பொழுது உன் தமக்கைகளையும் உன் தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளுகையில், உன் வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்கு குமாரத்திகளாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை.

מִמֵּ֑ךְ, וְלֹ֥א
toward
rest,
to
thee
So
fury
וַהֲנִחֹתִ֤יwahăniḥōtîva-huh-nee-hoh-TEE
my
make
I
will
חֲמָתִי֙ḥămātiyhuh-ma-TEE
depart
shall
jealousy
בָּ֔ךְbākbahk
my
and
וְסָ֥רָהwĕsārâveh-SA-ra
from
קִנְאָתִ֖יqinʾātîkeen-ah-TEE
quiet,
be
will
I
and
thee,
מִמֵּ֑ךְmimmēkmee-MAKE
and
will
be
no
וְשָׁ֣קַטְתִּ֔יwĕšāqaṭtîveh-SHA-kaht-TEE
angry.
וְלֹ֥אwĕlōʾveh-LOH
more
אֶכְעַ֖סʾekʿasek-AS


עֽוֹד׃ʿôdode