Context verses Ezekiel 16:47
Ezekiel 16:24

நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி, உனக்குச் சகல வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டுபண்ணினாய்.

בְּכָל
Ezekiel 16:31

சகல வழிமுகனையிலும் உன் மண்டபங்களைக் கட்டி, சகல வீதிகளிலும் உன் மேடைகளை உண்டாக்கினபடியால், உன் இருதயம் எவ்வளவாய்க் களைத்துப்போயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ பணையத்தை அலட்சியம்பண்ணுகிறதினால், நீ வேசியைப்போல இராமல்,

בְּכָל
Ezekiel 16:43

நீ உன் இளவயதின் நாட்களை நினையாமல், இவைகளெல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன் எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய்..

בְּכָל, וְלֹ֤א
Ezekiel 16:51

நீ செய்த பாவங்களில் அரைவாசியும் சமாரியா செய்யவில்லை; நீ உன் சகோதரிகளைப்பார்க்கிலும் உன்பாவங்களைப் பெருகப்பண்ணி, நீ செய்த உன் எல்லா அருவருப்புகளிலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணினாய்.

בְּכָל
Ezekiel 16:52

இப்போதும் உன் சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைப்பார்க்கிலும் அருவருப்பாகச் செய்த உன் பாவங்களினிமித்தம் உன் இலச்சையைச் சுமந்துகொள்; உன்னைப் பார்க்கிலும் அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன் சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணின நீ வெட்கமடைந்து, உன் இலச்சையைச் சுமந்துகொள்.

מֵהֵ֖ן
that
thing,
were
if
וְלֹ֤אwĕlōʾveh-LOH
Yet
בְדַרְכֵיהֶן֙bĕdarkêhenveh-dahr-hay-HEN
thou
not
hast
הָלַ֔כְתְּhālakĕtha-LA-het
after
their
וּבְתוֹעֲבֽוֹתֵיהֶ֖ןûbĕtôʿăbôtêhenoo-veh-toh-uh-voh-tay-HEN
ways,
walked
abominations:
עָשִׂ֑יתיʿāśîtyah-SEET-y
their
after
done
nor
little
very
a
כִּמְעַ֣טkimʿaṭkeem-AT
as
קָ֔טqāṭkaht
but,
thou
wast
corrupted
וַתַּשְׁחִ֥תִיwattašḥitîva-tahsh-HEE-tee
they
than
more
מֵהֵ֖ןmēhēnmay-HANE
in
all
בְּכָלbĕkālbeh-HAHL
thy
ways.
דְּרָכָֽיִךְ׃dĕrākāyikdeh-ra-HA-yeek