Context verses Ezekiel 16:54
Ezekiel 16:17

நான் உனக்குக் கொடுத்த என் பொன்னும் என் வெள்ளியுமான உன் சிங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண்சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம்பண்ணி,

אֲשֶׁ֣ר
Ezekiel 16:20

நீ எனக்குப் பெற்ற உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் எடுத்து, அவர்களை அவைகளுக்கு இரையாகப் பலியிட்டாய்.

אֲשֶׁ֣ר
Ezekiel 16:37

இதோ, நீ சம்போகம்பண்ணின உன் எல்லாக் காமவிகாரிகளையும், நீ நேசித்த யாவரையும், நீ பகைத்திருக்கிற அனைவரோடும் நான் கூடிவரச்செய்து, சுற்றிலுமிருந்து அவர்களை உனக்கு விரோதமாகச் சேர்த்து, அவர்கள் உன் நிர்வானத்தையெல்லாம் காணும்படி உன் நிர்வாணத்தை அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்து,

אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר
Ezekiel 16:52

இப்போதும் உன் சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைப்பார்க்கிலும் அருவருப்பாகச் செய்த உன் பாவங்களினிமித்தம் உன் இலச்சையைச் சுமந்துகொள்; உன்னைப் பார்க்கிலும் அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன் சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணின நீ வெட்கமடைந்து, உன் இலச்சையைச் சுமந்துகொள்.

כְלִמָּתֵ֔ךְ
Ezekiel 16:59

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துபோடுகிறதினால் ஆணையை அசட்டைபண்ணின நீ செய்ததுபோல நான் உனக்குச் செய்வேன்.

עָשִׂ֑ית
Ezekiel 16:63

நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன் நாணத்தினால் உன் வாயை இனித் திறக்கமாட்டாதிருப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

אֲשֶׁ֣ר
That
לְמַ֙עַן֙lĕmaʿanleh-MA-AN
thou
mayest
bear
תִּשְׂאִ֣יtiśʾîtees-EE
shame,
own
thine
כְלִמָּתֵ֔ךְkĕlimmātēkheh-lee-ma-TAKE
and
mayest
be
confounded
וְנִכְלַ֕מְתְּwĕniklamĕtveh-neek-LA-met
all
in
מִכֹּ֖לmikkōlmee-KOLE
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
hast
done,
עָשִׂ֑יתʿāśîtah-SEET
unto
comfort
a
art
thou
that
בְּנַחֲמֵ֖ךְbĕnaḥămēkbeh-na-huh-MAKE
in
them.
אֹתָֽן׃ʾōtānoh-TAHN