Context verses Ezekiel 18:30
Ezekiel 18:3

இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

נְאֻ֖ם, אֲדֹנָ֣י, יְהוִ֑ה
Ezekiel 18:6

மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,

בֵּ֣ית
Ezekiel 18:9

என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

נְאֻ֖ם
Ezekiel 18:15

மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,

בֵּ֣ית
Ezekiel 18:21

துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

מִכָּל
Ezekiel 18:23

துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

נְאֻ֖ם, אֲדֹנָ֣י, יְהוִ֑ה
Ezekiel 18:25

நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.

בֵּ֣ית, יִשְׂרָאֵ֔ל
Ezekiel 18:28

அவன் எச்சரிப்படைந்து, அவன் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியனாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

מִכָּל
Ezekiel 18:29

இஸ்ரவேல் வம்சத்தாரோ: ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, என் வழிகள் செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.

בֵּ֣ית, יִשְׂרָאֵ֔ל, בֵּ֣ית, יִשְׂרָאֵ֔ל
Ezekiel 18:31

நீங்கள் துரோகம்பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்.

לָכֶ֛ם
Ezekiel 18:32

மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

נְאֻ֖ם, אֲדֹנָ֣י, יְהוִ֑ה
yourselves
לָכֵן֩lākēnla-HANE
Therefore
every
one
אִ֨ישׁʾîšeesh
ways,
his
to
כִּדְרָכָ֜יוkidrākāywkeed-ra-HAV
according
will
אֶשְׁפֹּ֤טʾešpōṭesh-POTE
I
judge
אֶתְכֶם֙ʾetkemet-HEM
house
O
you,
of
בֵּ֣יתbêtbate
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
saith
Lord
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God.
יְהוִ֑הyĕhwiyeh-VEE
Repent,
and
שׁ֤וּבוּšûbûSHOO-voo
turn
from
all
וְהָשִׁ֙יבוּ֙wĕhāšîbûveh-ha-SHEE-VOO
transgressions;
your
מִכָּלmikkālmee-KAHL
shall
not
פִּשְׁעֵיכֶ֔םpišʿêkempeesh-ay-HEM
be
your
וְלֹֽאwĕlōʾveh-LOH
ruin.
יִהְיֶ֥הyihyeyee-YEH
so
iniquity
לָכֶ֛םlākemla-HEM


לְמִכְשׁ֖וֹלlĕmikšôlleh-meek-SHOLE


עָוֹֽן׃ʿāwōnah-ONE