Context verses Ezekiel 22:6
Ezekiel 22:5

உனக்குச் சமீபமும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனுஷர் நீ அவகீர்த்தியுள்ளதென்றும், அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்பண்ணுவார்கள்.

בָ֑ךְ
Ezekiel 22:9

இரத்தஞ்சிந்தும்படிக்கு அபாண்டம் பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன் நடுவில் இருக்கிறார்கள்.

שְׁפָךְ
Ezekiel 22:10

தகப்பனை நிர்வாணாமாக்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; தூரஸ்திரீயைப் பலவந்தப்படுத்தினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்.

בָ֑ךְ
Ezekiel 22:12

இரத்தந்சிந்தும்படிக்குப் பரிதானம்வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னை மறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

שְׁפָךְ
Ezekiel 22:27

அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாய்ப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தஞ்சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள்.

לְמַ֖עַן
Behold,
הִנֵּה֙hinnēhhee-NAY
the
princes
נְשִׂיאֵ֣יnĕśîʾêneh-see-A
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
one
every
אִ֥ישׁʾîšeesh
power
לִזְרֹע֖וֹlizrōʿôleez-roh-OH
their
to
thee
in
were
הָ֣יוּhāyûHA-yoo
to
בָ֑ךְbākvahk
shed
לְמַ֖עַןlĕmaʿanleh-MA-an
blood.
שְׁפָךְšĕpoksheh-FOKE


דָּֽם׃dāmdahm