Context verses Ezekiel 24:7
Ezekiel 24:8

நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வȠΤ்தேன்.

עַל
Ezekiel 24:11

பின்பு கொப்பரை காய்ந்து, அதின் களிம்பு வெந்து, அதற்குள் இருக்கிற அதன் அழுக்கு உருகி, அதின் நுரை நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.

עַל
Ezekiel 24:17

அலறாமல் பெருமூச்சுவிடு, இழவுகொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சைகளை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார்.

עַל
Ezekiel 24:22

அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்.

עַל
Ezekiel 24:23

உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.

עַל
For
כִּ֤יkee
her
blood
דָמָהּ֙dāmāhda-MA
is
בְּתוֹכָ֣הּbĕtôkāhbeh-toh-HA
in
the
midst
הָיָ֔הhāyâha-YA
of
her;
she
set
עַלʿalal
it
upon
צְחִ֥יחַṣĕḥîaḥtseh-HEE-ak
the
top
סֶ֖לַעselaʿSEH-la
of
a
rock;
שָׂמָ֑תְהוּśāmātĕhûsa-MA-teh-hoo
she
poured
לֹ֤אlōʾloh
it
not
שְׁפָכַ֙תְהוּ֙šĕpākathûsheh-fa-HAHT-HOO
upon
עַלʿalal
the
ground,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
to
cover
לְכַסּ֥וֹתlĕkassôtleh-HA-sote

עָלָ֖יוʿālāywah-LAV
it
with
dust;
עָפָֽר׃ʿāpārah-FAHR