Context verses Ezekiel 24:7
Ezekiel 24:8

நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வȠΤ்தேன்.

עַל
Ezekiel 24:11

பின்பு கொப்பரை காய்ந்து, அதின் களிம்பு வெந்து, அதற்குள் இருக்கிற அதன் அழுக்கு உருகி, அதின் நுரை நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.

עַל
Ezekiel 24:17

அலறாமல் பெருமூச்சுவிடு, இழவுகொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சைகளை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார்.

עַל
Ezekiel 24:22

அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்.

עַל
Ezekiel 24:23

உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.

עַל
For
כִּ֤יkee
her
blood
דָמָהּ֙dāmāhda-MA
midst
בְּתוֹכָ֣הּbĕtôkāhbeh-toh-HA
the
in
is
הָיָ֔הhāyâha-YA
upon
it
top
the
עַלʿalal
of
a
צְחִ֥יחַṣĕḥîaḥtseh-HEE-ak
rock;
set
סֶ֖לַעselaʿSEH-la
she
her;
of
שָׂמָ֑תְהוּśāmātĕhûsa-MA-teh-hoo
it
not
לֹ֤אlōʾloh
she
poured
שְׁפָכַ֙תְהוּ֙šĕpākathûsheh-fa-HAHT-HOO
upon
עַלʿalal
the
ground,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
to
cover
לְכַסּ֥וֹתlĕkassôtleh-HA-sote

עָלָ֖יוʿālāywah-LAV
it
with
dust;
עָפָֽר׃ʿāpārah-FAHR