கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,
அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.
எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகப்பண்ணுவேன்; அதின் பட்டணங்கள் அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பதுவருஷம் பாழாய்க்கிடக்கும்; நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன்.
அந்நாளிலே நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் கொம்பை முளைக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே தாராளமாய்ப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
| And the land | וְהָיְתָ֤ה | wĕhāytâ | veh-hai-TA |
| of Egypt | אֶֽרֶץ | ʾereṣ | EH-rets |
| shall be | מִצְרַ֙יִם֙ | miṣrayim | meets-RA-YEEM |
| desolate | לִשְׁמָמָ֣ה | lišmāmâ | leesh-ma-MA |
| and waste; | וְחָרְבָּ֔ה | wĕḥorbâ | veh-hore-BA |
| and they shall know | וְיָדְע֖וּ | wĕyodʿû | veh-yode-OO |
| that | כִּֽי | kî | kee |
| I | אֲנִ֣י | ʾănî | uh-NEE |
| am the Lord: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| because | יַ֧עַן | yaʿan | YA-an |
| he hath said, | אָמַ֛ר | ʾāmar | ah-MAHR |
| The river | יְאֹ֥ר | yĕʾōr | yeh-ORE |
| is mine, and I | לִ֖י | lî | lee |
| have made | וַאֲנִ֥י | waʾănî | va-uh-NEE |
| it. | עָשִֽׂיתִי׃ | ʿāśîtî | ah-SEE-tee |