Context verses Ezekiel 29:9
Ezekiel 29:3

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,

אָמַ֛ר, וַאֲנִ֥י
Ezekiel 29:6

அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.

אֲנִ֣י, יְהוָ֑ה, יַ֧עַן
Ezekiel 29:12

எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகப்பண்ணுவேன்; அதின் பட்டணங்கள் அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பதுவருஷம் பாழாய்க்கிடக்கும்; நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன்.

מִצְרַ֙יִם֙
Ezekiel 29:21

அந்நாளிலே நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் கொம்பை முளைக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே தாராளமாய்ப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

וְיָדְע֖וּ
And
the
land
וְהָיְתָ֤הwĕhāytâveh-hai-TA
of
Egypt
אֶֽרֶץʾereṣEH-rets
shall
be
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
desolate
לִשְׁמָמָ֣הlišmāmâleesh-ma-MA
and
waste;
וְחָרְבָּ֔הwĕḥorbâveh-hore-BA
and
they
shall
know
וְיָדְע֖וּwĕyodʿûveh-yode-OO
that
כִּֽיkee
I
אֲנִ֣יʾănîuh-NEE
am
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
because
יַ֧עַןyaʿanYA-an
he
hath
said,
אָמַ֛רʾāmarah-MAHR
The
river
יְאֹ֥רyĕʾōryeh-ORE
is
mine,
and
I
לִ֖יlee
have
made
וַאֲנִ֥יwaʾănîva-uh-NEE
it.
עָשִֽׂיתִי׃ʿāśîtîah-SEE-tee