Context verses Ezekiel 35:3
Ezekiel 35:2

மனுபுத்திரனே, நீ உன் முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,

שֵׂעִ֑יר
Ezekiel 35:6

நான் இரத்தப் பழிக்கு உன்னை ஒப்புவிப்பேன்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ இரத்தத்தை வெறுகாதபடியினால் இரத்தம் பின்தொடரும்.

אֲדֹנָ֣י, יְהוִ֔ה
Ezekiel 35:11

நீ அவர்கள்மேல் வைத்த வர்மத்தினால் செய்த உன் கோபத்துக்குத்தக்கதாகவும், உன் பொறாமைக்குதக்கதாகவும் நான் செய்து, கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் உன்னை நியாயந்தீர்க்கும்போது, என்னை அவர்களுக்குள் அதினால் அறியப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

אֲדֹנָ֣י
Ezekiel 35:14

பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲדֹנָ֣י
Ezekiel 35:15

இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன்; சேயீர் மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்களென்று உரைத்தார் என்று சொல்லு.

הַר
am
And
וְאָמַ֣רְתָּwĕʾāmartāveh-ah-MAHR-ta
say
unto
it,
לּ֗וֹloh
Thus
כֹּ֤הkoh
saith
the
אָמַר֙ʾāmarah-MAHR
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֔הyĕhwiyeh-VEE
Behold,
I
הִנְנִ֥יhinnîheen-NEE
against
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
O
mount
Seir,
הַרharhahr
out
stretch
will
I
and
thee,
שֵׂעִ֑ירśēʿîrsay-EER
mine
hand
וְנָטִ֤יתִיwĕnāṭîtîveh-na-TEE-tee
against
יָדִי֙yādiyya-DEE
make
will
I
and
thee,
עָלֶ֔יךָʿālêkāah-LAY-ha
desolate.
thee
וּנְתַתִּ֖יךָûnĕtattîkāoo-neh-ta-TEE-ha
most
שְׁמָמָ֥הšĕmāmâsheh-ma-MA


וּמְשַׁמָּֽה׃ûmĕšammâoo-meh-sha-MA