Context verses Ezekiel 47:21
Ezekiel 47:13

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.

אֶת
Ezekiel 47:14

சகோதரனோடே சகோதரனுக்குச சரிபங்கு உண்டாக அதைச் சுதந்தரித்துக்கொள்ளக்கடவீர்கள்; அதை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்டுக் கொடுத்தேன்; ஆகையால் உங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கிடைக்கும்.

אֶת, הָאָ֧רֶץ, הַזֹּ֛את, לָכֶ֖ם
Ezekiel 47:22

உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ள பிள்ளைகளைப் பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சுதந்தரமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் புத்திரரில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களோடேகூட இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சுதந்தரத்துக்கு உடன்படுவார்களாக.

יִשְׂרָאֵֽל׃
So
shall
ye
divide
וְחִלַּקְתֶּ֞םwĕḥillaqtemveh-hee-lahk-TEM

אֶתʾetet
land
הָאָ֧רֶץhāʾāreṣha-AH-rets
this
הַזֹּ֛אתhazzōtha-ZOTE
tribes
the
to
according
you
unto
לָכֶ֖םlākemla-HEM
of
Israel.
לְשִׁבְטֵ֥יlĕšibṭêleh-sheev-TAY


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE