Context verses Ezekiel 6:14
Ezekiel 6:5

நான் இஸ்ரவேல் புத்திரருடைய பிரேதங்களை அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் முன்னே கிடக்கப்பண்ணி, உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைச் சிதறப்பண்ணுவேன்.

אֶת, אֶת
Ezekiel 6:7

கொலைசெய்யப்பட்டவர்கள் உங்கள் நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
Ezekiel 6:9

என்னை விட்டுச் சோரம்போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம்போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து,

אֶת
Ezekiel 6:10

இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு நேரிடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் விருதாவாய்ச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

וְיָדְע֖וּ, כִּֽי
Ezekiel 6:13

அவர்கள் தங்கள் நரகலான சகல விக்கிரகங்களுக்கும் மதுரவாசனையான தூபத்தைக் காட்டின ஸ்தலங்களாகிய உயர்ந்த சகல மேடுகளிலும், பர்வதங்களுடைய சகல சிகரங்களிலும், பச்சையான சகல விருட்சங்களின் கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின் கீழும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலையுண்டவர்கள் கிடக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

כִּֽי
am
So
will
I
stretch
וְנָטִ֤יתִיwĕnāṭîtîveh-na-TEE-tee
out
אֶתʾetet

my
יָדִי֙yādiyya-DEE
hand
עֲלֵיהֶ֔םʿălêhemuh-lay-HEM
upon
make
and
וְנָתַתִּ֨יwĕnātattîveh-na-ta-TEE
them,
אֶתʾetet

the
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
land
שְׁמָמָ֤הšĕmāmâsheh-ma-MA
desolate,
desolate
more
וּמְשַׁמָּה֙ûmĕšammāhoo-meh-sha-MA
yea,
than
the
מִמִּדְבַּ֣רmimmidbarmee-meed-BAHR
wilderness
toward
דִּבְלָ֔תָהdiblātâdeev-LA-ta
Diblath,
in
בְּכֹ֖לbĕkōlbeh-HOLE
all
habitations:
מוֹשְׁבֽוֹתֵיהֶ֑םmôšĕbôtêhemmoh-sheh-voh-tay-HEM
their
and
they
shall
וְיָדְע֖וּwĕyodʿûveh-yode-OO
know
כִּֽיkee
that
אֲנִ֥יʾănîuh-NEE
I
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA