Context verses Ezekiel 6:2
Ezekiel 6:9

என்னை விட்டுச் சோரம்போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம்போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து,

אֶל
Ezekiel 6:10

இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு நேரிடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் விருதாவாய்ச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

אֶל
Ezekiel 6:11

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் கையில் அடித்து, உன் காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாருடைய சகல பொல்லாத அருவருப்புகளினிமித்தமும் ஐயோ! என்று சொல்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் விழுவார்கள்.

יִשְׂרָאֵ֑ל
Son
בֶּןbenben
of
man,
אָדָ֕םʾādāmah-DAHM
set
שִׂ֥יםśîmseem
thy
face
פָּנֶ֖יךָpānêkāpa-NAY-ha
toward
אֶלʾelel
mountains
the
הָרֵ֣יhārêha-RAY
of
Israel,
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
and
prophesy
וְהִנָּבֵ֖אwĕhinnābēʾveh-hee-na-VAY
against
אֲלֵיהֶֽם׃ʾălêhemuh-lay-HEM