ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.
ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.
அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.
பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்ச வரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.
பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.
| are And | וְאֵ֗לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| these the days | יְמֵ֛י | yĕmê | yeh-MAY |
| years the of | שְׁנֵֽי | šĕnê | sheh-NAY |
| life of | חַיֵּ֥י | ḥayyê | ha-YAY |
| Abraham's | אַבְרָהָ֖ם | ʾabrāhām | av-ra-HAHM |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he lived, | חָ֑י | ḥāy | hai |
| an hundred | מְאַ֥ת | mĕʾat | meh-AT |
| שָׁנָ֛ה | šānâ | sha-NA | |
| threescore | וְשִׁבְעִ֥ים | wĕšibʿîm | veh-sheev-EEM |
and | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
| fifteen | וְחָמֵ֥שׁ | wĕḥāmēš | veh-ha-MAYSH |
| years. | שָׁנִֽים׃ | šānîm | sha-NEEM |