Context verses Genesis 26:22
Genesis 26:3

இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.

כִּֽי
Genesis 26:7

அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.

כִּֽי
Genesis 26:13

அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.

כִּֽי
Genesis 26:16

அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.

כִּֽי
Genesis 26:18

தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.

וַיִּקְרָ֤א
Genesis 26:20

கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்.

וַיִּקְרָ֤א
Genesis 26:21

வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான்.

בְּאֵ֣ר, אַחֶ֔רֶת, עָלֶ֑יהָ
Genesis 26:24

அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

כִּֽי
Genesis 26:28

அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்: ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.

כִּֽי
Genesis 26:33

அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது.

בְּאֵ֣ר
And
he
removed
וַיַּעְתֵּ֣קwayyaʿtēqva-ya-TAKE
from
thence,
מִשָּׁ֗םmiššāmmee-SHAHM
digged
and
וַיַּחְפֹּר֙wayyaḥpōrva-yahk-PORE
well;
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
another
אַחֶ֔רֶתʾaḥeretah-HEH-ret
not:
strove
וְלֹ֥אwĕlōʾveh-LOH
that
they
for
רָב֖וּrābûra-VOO
and
עָלֶ֑יהָʿālêhāah-LAY-ha
and
he
called
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
the
name
שְׁמָהּ֙šĕmāhsheh-MA
Rehoboth;
it
of
רְחֹב֔וֹתrĕḥōbôtreh-hoh-VOTE
and
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
For
כִּֽיkee
now
עַתָּ֞הʿattâah-TA
room
made
הִרְחִ֧יבhirḥîbheer-HEEV
hath
Lord
the
יְהוָ֛הyĕhwâyeh-VA
fruitful
be
shall
we
and
us,
for
לָ֖נוּlānûLA-noo
in
the
land.
וּפָרִ֥ינוּûpārînûoo-fa-REE-noo


בָאָֽרֶץ׃bāʾāreṣva-AH-rets