தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
ஆனாலும் தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,
| For | כִּ֚י | kî | kee |
| God | יֹדֵ֣עַ | yōdēaʿ | yoh-DAY-ah |
| doth know | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| that | כִּ֗י | kî | kee |
| in the day | בְּיוֹם֙ | bĕyôm | beh-YOME |
| ye eat | אֲכָלְכֶ֣ם | ʾăkolkem | uh-hole-HEM |
| thereof, | מִמֶּ֔נּוּ | mimmennû | mee-MEH-noo |
| then your eyes | וְנִפְקְח֖וּ | wĕnipqĕḥû | veh-neef-keh-HOO |
| shall be opened, | עֵֽינֵיכֶ֑ם | ʿênêkem | ay-nay-HEM |
| and ye shall be | וִהְיִיתֶם֙ | wihyîtem | vee-yee-TEM |
| as gods, | כֵּֽאלֹהִ֔ים | kēʾlōhîm | kay-loh-HEEM |
| knowing | יֹדְעֵ֖י | yōdĕʿê | yoh-deh-A |
| good | ט֥וֹב | ṭôb | tove |
| and evil. | וָרָֽע׃ | wārāʿ | va-RA |