Context verses Genesis 38:12
Genesis 38:2

அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான்.

בַּת
Genesis 38:14

சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.

עַל
Genesis 38:21

அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.

עַל
Genesis 38:26

யூதா அவைகளைப் பார்த்தறிந்து என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை.

יְהוּדָ֗ה, עַל
Genesis 38:28

அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.

עַל
Genesis 38:30

பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.

עַל
And
in
process
וַיִּרְבּוּ֙wayyirbûva-yeer-BOO
of
time
הַיָּמִ֔יםhayyāmîmha-ya-MEEM
the
daughter
וַתָּ֖מָתwattāmotva-TA-mote
of
Shuah
בַּתbatbaht
Judah's
שׁ֣וּעַšûaʿSHOO-ah
wife
אֵֽשֶׁתʾēšetA-shet
died;
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
and
Judah
וַיִּנָּ֣חֶםwayyinnāḥemva-yee-NA-hem
was
comforted,
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
and
went
up
וַיַּ֜עַלwayyaʿalva-YA-al
unto
עַלʿalal
his
sheepshearers
גֹּֽזֲזֵ֤יgōzăzêɡoh-zuh-ZAY

צֹאנוֹ֙ṣōʾnôtsoh-NOH
to
Timnath,
ה֗וּאhûʾhoo
he
וְחִירָ֛הwĕḥîrâveh-hee-RA
and
his
friend
רֵעֵ֥הוּrēʿēhûray-A-hoo
Hirah
הָֽעֲדֻלָּמִ֖יhāʿădullāmîha-uh-doo-la-MEE
the
Adullamite.
תִּמְנָֽתָה׃timnātâteem-NA-ta