அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான்.
சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.
யூதா அவைகளைப் பார்த்தறிந்து என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை.
அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.
பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.
| And in process | וַיִּרְבּוּ֙ | wayyirbû | va-yeer-BOO |
| of time | הַיָּמִ֔ים | hayyāmîm | ha-ya-MEEM |
| the daughter | וַתָּ֖מָת | wattāmot | va-TA-mote |
| of Shuah | בַּת | bat | baht |
| Judah's | שׁ֣וּעַ | šûaʿ | SHOO-ah |
| wife | אֵֽשֶׁת | ʾēšet | A-shet |
| died; | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| and Judah | וַיִּנָּ֣חֶם | wayyinnāḥem | va-yee-NA-hem |
| was comforted, | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| and went up | וַיַּ֜עַל | wayyaʿal | va-YA-al |
| unto | עַל | ʿal | al |
| his sheepshearers | גֹּֽזֲזֵ֤י | gōzăzê | ɡoh-zuh-ZAY |
| צֹאנוֹ֙ | ṣōʾnô | tsoh-NOH | |
| to Timnath, | ה֗וּא | hûʾ | hoo |
| he | וְחִירָ֛ה | wĕḥîrâ | veh-hee-RA |
| and his friend | רֵעֵ֥הוּ | rēʿēhû | ray-A-hoo |
| Hirah | הָֽעֲדֻלָּמִ֖י | hāʿădullāmî | ha-uh-doo-la-MEE |
| the Adullamite. | תִּמְנָֽתָה׃ | timnātâ | teem-NA-ta |