Context verses Genesis 6:5
Genesis 6:2

தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

כִּ֥י
Genesis 6:6

தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

יְהוָ֔ה, בָּאָ֑רֶץ
Genesis 6:7

அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.

כִּ֥י, כִּ֥י
Genesis 6:12

தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

כָּל
Genesis 6:13

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன்.

כָּל
Genesis 6:17

வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.

כָּל
that
was
וַיַּ֣רְאwayyarva-YAHR
was
יְהוָ֔הyĕhwâyeh-VA
saw
כִּ֥יkee
And
God
רַבָּ֛הrabbâra-BA
that
great
רָעַ֥תrāʿatra-AT
wickedness
the
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
man
of
in
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
earth,
the
and
וְכָלwĕkālveh-HAHL
every
יֵ֙צֶר֙yēṣerYAY-TSER
imagination
of
the
מַחְשְׁבֹ֣תmaḥšĕbōtmahk-sheh-VOTE
thoughts
heart
his
לִבּ֔וֹlibbôLEE-boh
of
only
רַ֥קraqrahk
evil
רַ֖עraʿra

כָּלkālkahl
continually.
הַיּֽוֹם׃hayyômha-yome