Full Screen ?
 

Aa, Ataikkalamae Umathatimai Naanae - ஆ, அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நித்தம் நான் நினைப்பேனே 1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே 2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே பக்தரின் பேரின்ப பாக்கியமிதே 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே நடக்கும் வழிதனைக் காட்டுபவரே நம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்துக்கொள்ளுதே 4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே அழுகையைக் களிப்பாக மாற்றி விட்டீரே 5. பாவங்களைப் பாராதென்னைப் பற்றிக் கொண்டீரே சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே

ஆ, அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா
பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே

2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே

3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனைக் காட்டுபவரே
நம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்துக்கொள்ளுதே

4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையைக் களிப்பாக மாற்றி விட்டீரே

5. பாவங்களைப் பாராதென்னைப் பற்றிக் கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே
உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே

Aa, Ataikkalamae Umathatimai Naanae Lyrics in English

Aa, ataikkalamae umathatimai naanae aarpparippaenae akamakilnthae Karththar neer seytha nanmaikalaiyae niththam niththam naan ninaippaenae 1. Alavatta anpinaal annaippavarae ennnatta nanmaiyaal niraippavarae maasillaatha naesarae makimaip pirathaapaa paasaththaal um paatham pattiduvaenae 2. Karththarae um seykaikal periyavaikalae suththarae um seyalkal makaththuvamaanathae niththiyarae um niyaayangal entum nirkumae paktharin paerinpa paakkiyamithae 3. Ennai entum pothiththu nadaththupavarae kannnnai vaiththu aalosanai sollupavarae nadakkum valithanaik kaattupavarae nampi vanthonaik kirupai soolnthukkolluthae 4. Karam patti nadaththum Karththar neerallo kooppitta ennai kunamaakkineerallo kuliyil vilaathapati kaaththukkonnteerae alukaiyaik kalippaaka maatti vittirae 5. Paavangalaip paaraathennaip pattik konnteerae saapangalai neekki suththa ullam thantheerae iratchannyaththin santhoshaththai thirumpath thantheerae ursaaka aavi ennaith thaangach seytheerae

PowerPoint Presentation Slides for the song Aa, Ataikkalamae Umathatimai Naanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aa, Ataikkalamae Umathatimai Naanae – ஆ, அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நித்தம் நான் நினைப்பேனே 1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே 2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே பக்தரின் பேரின்ப பாக்கியமிதே 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே நடக்கும் வழிதனைக் காட்டுபவரே நம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்துக்கொள்ளுதே 4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே அழுகையைக் களிப்பாக மாற்றி விட்டீரே 5. பாவங்களைப் பாராதென்னைப் பற்றிக் கொண்டீரே சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே PPT
Aa, Ataikkalamae Umathatimai Naanae PPT

உம் கர்த்தர் நித்தம் என்னை தந்தீரே அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே நீர் செய்த நன்மைகளையே நினைப்பேனே அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற தமிழ்