அவள் தன் நேசர்களைப் பின்தொடΰ்ந்தும் அவர்களைச் சேருவதில்லை, அவரύகளைத் தேடியும் கண்ߠρபிடிப்பதில்லை; அப்பொழுது அவள் நான் என் முந்தின புருஷனிடத்துக்குத் திரும்பிப்போவேன்; இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் அப்பொழுது எனக்கு நன்மையாயிருந்தது என்பாள்.
அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச்சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற்போகும்.
அக்காலத்தில் நான் மறுமொழிகொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் ஜனங்களுக்கு மறுமொழிகொடுப்பேன், அவைகள் பூமிக்கு மறுமொழி கொடுக்கும்.
| that And it shall | וְהָיָ֤ה | wĕhāyâ | veh-ha-YA |
| be day, | בַיּוֹם | bayyôm | va-YOME |
| that | הַהוּא֙ | hahûʾ | ha-HOO |
| at | נְאֻם | nĕʾum | neh-OOM |
| saith the | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| Lord, call shalt thou | תִּקְרְאִ֖י | tiqrĕʾî | teek-reh-EE |
| me Ishi; | אִישִׁ֑י | ʾîšî | ee-SHEE |
| no me call | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| shalt and | תִקְרְאִי | tiqrĕʾî | teek-reh-EE |
| more | לִ֥י | lî | lee |
| Baali. | ע֖וֹד | ʿôd | ode |
| בַּעְלִֽי׃ | baʿlî | ba-LEE |