Context verses Isaiah 1:3
Isaiah 1:11

உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களின் இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.

לֹ֥א
Isaiah 1:13

இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன்.

לֹ֣א
Isaiah 1:23

உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.

לֹ֣א
but
knoweth
יָדַ֥עyādaʿya-DA
The
שׁוֹר֙šôrshore
ox
his
קֹנֵ֔הוּqōnēhûkoh-NAY-hoo
owner,
ass
the
וַחֲמ֖וֹרwaḥămôrva-huh-MORE
and
crib:
אֵב֣וּסʾēbûsay-VOOS
master's
בְּעָלָ֑יוbĕʿālāywbeh-ah-LAV
his
Israel
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
doth
not
לֹ֣אlōʾloh
know,
יָדַ֔עyādaʿya-DA
my
people
עַמִּ֖יʿammîah-MEE
doth
not
לֹ֥אlōʾloh
consider.
הִתְבּוֹנָֽן׃hitbônānheet-boh-NAHN