Context verses Isaiah 10:22
Isaiah 10:9

கல்னோ பட்டணம் கர்கேமிசைப்போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?

אִם, אִם
Isaiah 10:13

அவன்: என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச்செய்தேன்; நான் புத்திமான், நான் ஜனங்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிகளைத் தாழ்த்தினேன்.

כִּ֣י, כִּ֣י
Isaiah 10:15

கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.

בּ֑וֹ, אִם
Isaiah 10:17

இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும் நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,

יִשְׂרָאֵל֙
Isaiah 10:20

அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.

יִשְׂרָאֵל֙
Isaiah 10:26

ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன் மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.

הַיָּ֔ם
yet
כִּ֣יkee
For
אִםʾimeem
though
be
יִהְיֶ֞הyihyeyee-YEH
thy
עַמְּךָ֤ʿammĕkāah-meh-HA
people
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
Israel
sand
the
כְּח֣וֹלkĕḥôlkeh-HOLE
as
of
the
הַיָּ֔םhayyāmha-YAHM
sea,
remnant
a
שְׁאָ֖רšĕʾārsheh-AR
of
them
shall
return:
יָשׁ֣וּבyāšûbya-SHOOV
consumption
the
בּ֑וֹboh
decreed
כִּלָּי֥וֹןkillāyônkee-la-YONE
shall
overflow
חָר֖וּץḥārûṣha-ROOTS
with
righteousness.
שׁוֹטֵ֥ףšôṭēpshoh-TAFE


צְדָקָֽה׃ṣĕdāqâtseh-da-KA